மின் விளக்கில் (பல்ப்) 💡உள்ள இழை ஏன் எரிவதில்லை?

  மின் விளக்கில் பொருத்தப்பட்டுள்ள மெல்லிய உலோக கம்பி மின்னோட்டத்தால் வெப்பமடைகிறது, அதினால் அது ஒளிர்கிறது. 

அந்த மெல்லிய கம்பி பல ஆண்டுகள் நீடிக்கும் மற்றும் எரிந்து போகாமல் இருக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் அந்த மெல்லிய இழை எரிந்து போகாமல் இருப்பதற்கு காரணம், பல்ப்-பினுள் எரிவதற்குத் தேவையான ஆக்ஸிஜன் உள்ளே இல்லை.  

ஆனாலும், அந்த இழை முற்றிலும் எரிந்து போகாமலிருக்க விளக்கினுள் ஒரு வாயு நிரப்பப்பட்டிருக்கும், அது அந்த அதிகப்படியான வெப்பத்தை தணிக்கும். 


Popular posts from this blog

மஹாபாரதம் கதை - சுருக்கம்

அளவீட்டு தமிழ் அலகுகள் (Tamil units of measurement )

மகாபாரதம் பகுதி-20